full details ❇️சிறுநீரக நோயாளர் கொடுப்பனவு 7,500 ரூபாவிலிருந்து 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. ❇️பிரதேச செயலக மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 47,244 சிறுநீரக நோயாளர்கள் ஏற்கனவே இதே கொடுப்பனவைப் பெற்று வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது. ❇️சிறுநீரக நோயாளர் கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள விளம்பரங்கள் முற்றிலும் பொய்யானது எனவும், சிறுநீரக கொடுப்பனவு, அஸ்வெசும, உர மானியம், மீன்பிடி மானியம் என்பன செலுத்தும் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. *🇱🇰| `SJA media news` |🇱🇰* *`SINCE 2020`* *📲விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்* https://chat.whatsapp.com/LyLzQ3f6fWWBQWDPol7O9g *🙋♀️இக் குழுவில் பெண்கள் பயமின்றி இணைந்துகொள்ள முடியும். இக் குழுவில் உங்கள் தொலைபேசி இலக்கங்கள் குழுவில் உள்ள ஏனைய நபர்களுக்கு காட்சிபடுத்தப்படாது!* https://chat.whatsapp.com/BR3ELE5RJabJ4ItWX396...